Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/03/pit-2008.html
கடைசி bus இன்னும் போகலைல்ல? இதோ ஓடியாந்துட்டேன்...
இந்த முறை எனக்கு மிகவும் பிடித்த title. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் உருண்டு புறண்டு எல்லாம் photo எடுத்ததைப் பார்த்து ஊரே தப்பு கொட்டிச் சிரிச்சது. ஆனா, பேருலயே ஆதி இருக்கிறதாலயோ என்னவோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி கடைசி வரைக்கும் விடாம fotos எடுத்துட்டு வந்துட்டேன்... :-)
இரண்டும், மூன்றும் போட்டிக்கு...
இந்த foto Reflections'ங்கிற தலைப்புக்கு literal'ஆ பொருந்தலைன்னாலும் conceptual'ஆ பொருந்துதுங்கிறதால இதையும் பார்வைக்கு வச்சிருக்கேன்.
வழக்கம் போல கொஞ்சம் அதிகப்ரசங்கித்தனமா ஒரு Ad'ம் பண்ணிட்டேன். இது மட்டும் சென்னையில் எடுத்தது. Flash போட முடியாதுங்கிரதால ISO'ஐ கொஞ்சம் அதிகப்படுத்தினதால noice கொஞ்சம் அதிகம் இருக்கு. :-(
மத்தது எல்லாம் மீனாட்சி அம்மன் கோயில்ல எடுத்தது.
கீழ இருக்குற மற்ற இரண்டும் பார்வைக்கு...
Saturday, March 15, 2008
Thursday, February 28, 2008
சுஜாதாவிற்கு அஞ்சலி...
நாம் ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளரை இழந்து விட்டோம்... ஒரு நாவலாசிரியரை இழந்து விட்டோம்... ஒரு நல்ல விமர்சகரை இழந்து விட்டோம்... ஒரு atricle writer'ஐ இழந்து விட்டோம்... ஒரு cinema வசனகர்த்தாவை இழந்து விட்டோம்... ஒரு cinema script writer'ஐ இழந்து விட்டோம்... அறிவியலை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ஒரு மாமேதையை இழந்து விட்டோம்...
இந்த list எப்பொழுது முடியும்? இவர் கால் பதிக்காத துறை தான் எது? சரியாக சொல்லப்போனால் ஒரு genius'ஐ இழந்து விட்டோம். உண்மையில் சுஜாதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்!!
Friday, February 15, 2008
February 2008 PIT புகைப்பட போட்டிக்கு...
Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/01/2008-pit_31.html
இதோ நானும் வந்துட்டேன். Memory Stick corrupt ஆகிட்டதால அதுக்கு replacement'ஏ 3 நாள் முன்னாடி தான் வந்தது... அதுனால தான் late ஆகிப்போச்சுன்னு சொன்னா யாரும் நம்பவா போறீங்க.. :-) வழக்கம் போல, சோம்பேறித்தனத்தால late ஆகிப்போச்சு. ஹி ஹி...
இந்த முறையும் topic நல்ல generalized ஆக இருந்ததால கொஞ்சம் conceptual'ஆகவும் try பண்ணிருக்கேன். முதல் foto'வைத் தவிர மத்த ரெண்டு foto'வையும் comments'ஓட பாருங்க. Photo'வை click பண்ணிப் பாருங்க... என்னோட blog backround color நல்லா இருக்காது.
முதல் இரண்டும் போட்டிக்கு...
இதை bike Ad'ஆ consider பண்ணிக்கலாமா? :-)
"This may turn into Red also. Be Aware." -- Anti AIDS campaign
Like One another Valentine's Day for me ;-)
இதோ நானும் வந்துட்டேன். Memory Stick corrupt ஆகிட்டதால அதுக்கு replacement'ஏ 3 நாள் முன்னாடி தான் வந்தது... அதுனால தான் late ஆகிப்போச்சுன்னு சொன்னா யாரும் நம்பவா போறீங்க.. :-) வழக்கம் போல, சோம்பேறித்தனத்தால late ஆகிப்போச்சு. ஹி ஹி...
இந்த முறையும் topic நல்ல generalized ஆக இருந்ததால கொஞ்சம் conceptual'ஆகவும் try பண்ணிருக்கேன். முதல் foto'வைத் தவிர மத்த ரெண்டு foto'வையும் comments'ஓட பாருங்க. Photo'வை click பண்ணிப் பாருங்க... என்னோட blog backround color நல்லா இருக்காது.
முதல் இரண்டும் போட்டிக்கு...
இதை bike Ad'ஆ consider பண்ணிக்கலாமா? :-)
"This may turn into Red also. Be Aware." -- Anti AIDS campaign
Like One another Valentine's Day for me ;-)
Tuesday, January 15, 2008
ஜனவரி 2008 PIT புகைப்பட போட்டிக்கு...
Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/12/2008-pit.html
இந்த முறை தலைப்பு நிறைய creative ideas'க்கு வழிவகுப்பது போல் இருந்தது. தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி.
சரி... இந்த முறை தலைப்பை வைத்து, நம்ம PIT'க்கு ஒரு AD மாதிரி பண்ணலாமேன்னு முடிவு பண்ணி எடுத்தது தான் முதல் படம் தவிர மற்ற படங்கள். :-)
Even, இந்த முதல் படத்தைக் கூட வளையலுக்கு AD'ஆக consider பண்ணிக் கொள்ளலாம். :-)
அடுத்தது என்னால் முடிந்த அளவுக்கு simple'ஆக எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறேன்.
Tagline can be like this: Now... its in tamil... Visit http://photography-in-tamil.blogspot.com/
அடுத்தது... சொல்லப்போனால், எதாவது school தமிழ் book'ஐ வாங்கி அதை வைத்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றும் எண்ணம் உள்ளது. சரி... concept வந்திடுச்சின்னு விட்டுட்டேன். ஹி.. ஹி...
அடுத்தது... indoor'ல் எடுத்தது..
முதல் இரண்டு படங்களும் போட்டிக்கு.
இந்த முறை தலைப்பு நிறைய creative ideas'க்கு வழிவகுப்பது போல் இருந்தது. தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி.
சரி... இந்த முறை தலைப்பை வைத்து, நம்ம PIT'க்கு ஒரு AD மாதிரி பண்ணலாமேன்னு முடிவு பண்ணி எடுத்தது தான் முதல் படம் தவிர மற்ற படங்கள். :-)
Even, இந்த முதல் படத்தைக் கூட வளையலுக்கு AD'ஆக consider பண்ணிக் கொள்ளலாம். :-)
அடுத்தது என்னால் முடிந்த அளவுக்கு simple'ஆக எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறேன்.
Tagline can be like this: Now... its in tamil... Visit http://photography-in-tamil.blogspot.com/
அடுத்தது... சொல்லப்போனால், எதாவது school தமிழ் book'ஐ வாங்கி அதை வைத்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றும் எண்ணம் உள்ளது. சரி... concept வந்திடுச்சின்னு விட்டுட்டேன். ஹி.. ஹி...
அடுத்தது... indoor'ல் எடுத்தது..
முதல் இரண்டு படங்களும் போட்டிக்கு.
Friday, January 04, 2008
Who is to be blamed...?
Actually, I wanted to write this when Leena Manimegalai's shawl issue. Now only posting my views... My take is, women dont really know what is women's freedom is... Wearing whatever they want certainly cannot be classified as "women's freedom". Yes... they have every rights to wear anything... But, just think abt the thoughts roll-in the minds of men, when women wear such tight T.shirts and such things... My comments below speaks abt that...
News:
http://www.ibnlive.com/news/it-happens-everywhere-mumbai--top-cop-on-molestation/55447-3.html
and Response:
http://differentstrokes.blogspot.com/2008/01/open-letter-to-mumbai-top-cop-jadhav.html
And, my reply to the blogpost...
I too strongly condemn the irresponsible speech of the Commissioner of Mumbai. And, the scum(as per ur words) should be punished. There is no doubt in it.
But, I wanna say one another thing, which most of the ladies/girls dont care.
Here in India, especially in Mumbai, Delhi areas, in the name of western culture, women started to wear westernised clothes. (BTW, I am not a male-chauvinist. I do respect women's feelings. But, dont give any justifications(or in the name of "women's freedom) for wearing such dresses.)
First understand onething... Unlike women, men's 'feelings' (Hope u get what feeling I meant) towards women increase suddenly after seeing them. Its human nature. So, once a man sees a gal with very little dress, his feelings will be aroused which will lead to certain type of molestation. By saying this, noway I justfy the crime done by those scum. But, what I wanted to say is women also should realize that they are also partly the reason for this type of crimes.
News:
http://www.ibnlive.com/news/it-happens-everywhere-mumbai--top-cop-on-molestation/55447-3.html
and Response:
http://differentstrokes.blogspot.com/2008/01/open-letter-to-mumbai-top-cop-jadhav.html
And, my reply to the blogpost...
I too strongly condemn the irresponsible speech of the Commissioner of Mumbai. And, the scum(as per ur words) should be punished. There is no doubt in it.
But, I wanna say one another thing, which most of the ladies/girls dont care.
Here in India, especially in Mumbai, Delhi areas, in the name of western culture, women started to wear westernised clothes. (BTW, I am not a male-chauvinist. I do respect women's feelings. But, dont give any justifications(or in the name of "women's freedom) for wearing such dresses.)
First understand onething... Unlike women, men's 'feelings' (Hope u get what feeling I meant) towards women increase suddenly after seeing them. Its human nature. So, once a man sees a gal with very little dress, his feelings will be aroused which will lead to certain type of molestation. By saying this, noway I justfy the crime done by those scum. But, what I wanted to say is women also should realize that they are also partly the reason for this type of crimes.
Tuesday, December 18, 2007
கல்லூரி -- விமர்சனம்
எழுத ஆரம்பிக்கும் போதே சொல்லிவிடுகிறேன்... இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்தது என்றும் சொல்ல முடியவில்லை... அதற்காக ஒரு சுமாரான படம் என்றும் ஒதுக்கி விட முடியவில்லை... படத்தில் ஏதோ வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்த வித்தியாசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அது தான் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு வரி!! :-)
என்னோட friend Suku சொல்லிக்கொண்டே இருப்பான்... மலையாளப் படங்கள் அளவுக்கு தமிழ்ப்படங்களில் nativity'யையே பார்க்க முடிவதில்லை என்று. அவனைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு பார்த்தவுடன் ஒரு கிராமத்தை, ஒரு உண்மையான கல்லூரியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் director Balaji. அந்த வகையில் முதல் பந்திலேயே sixer அடித்துவிடுகிறார். அதற்குப் பின் வரும் எல்லா scenes'ம் 2s & 4s'ஆக அடித்துக் கொண்டு போக முயற்சி பண்ணியிருக்கிறார். அதுவும், ஒவ்வொரு பந்திற்கும் ஒவ்வொரு style'ஆக ஆடும் Sachin'ஐப் போல்!!
முரளி... அவருக்குப் பின் கொஞ்ச நாள்களுக்கு விஜய்... இவர்கள் எல்லாம் college books'ஐத் தூக்கிக் கொண்டு அலைந்த comedy'ஐப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு, இந்த "கல்லூரி" நிச்சயம் ஒரு புது அனுபவம் தான்! கிட்டத்தட்ட, நாம் உண்மையிலேயே college'ல் அடித்த லூட்டிகள், சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், வழிசல்கள், (போடாத?) கடலைகள், etc... (மதியம் round கட்டி உட்கார்ந்து சாப்பிடும் போது, கோக்கன், quarter என்று ஒவ்வொரு வாத்தியார்களாக சபையில் இழுத்துப் போட்டு, டார் டாராகக் கிழிப்போமே... அது மட்டும் தான் இல்லை!!) :-)
Beautiful characterization in the movie. எல்லா charaters'ம் scene'உடன் அவ்வளவு அழகாகப் பொருந்துகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல் தமன்னா ரொம்ப அழகாக இருக்கிறாள்...(hee hee) நன்றாக நடிக்கவும் செய்கிறாள். script ரொம்ப அற்புதமாக இருந்தது... ரொம்ப அழகான, simple'ஆன introduction of characters. அந்த இரட்டையர்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.
முத்துவுக்கு தமன்னா மீதான ஈர்ப்பும், அதை மாற்ற அவன் படும் கஷ்டங்களும், பின் அவளைக் காதலிக்க ஆரம்பிப்பதும், மெல்ல மெல்ல தமன்னாவிற்க்கும் அவன் மேல் ஈர்ப்பு வருவதும் உண்மையிலேயே கவிதை தான்!! இது ரொம்ப இயல்பா வந்திருக்கு script'ல. அதாவது கொஞ்சம் உவமையோட சொல்லனும்னா, மொட்டிலிருந்து ஒரு பூ மலருவதை பக்கத்திலேயே இருந்து படம் எடுத்தது மாதிரி!! :-)
இது போக, படிக்கும் ஒவ்வொரு students'ன் குடும்பப் பின்னணியையும் script'ன் flow பாதிக்காமல் சொன்ன விதம் அழகு. சின்னச் சின்ன characters'ம் மனதில் தங்குகிறார்கள். கல் quarry மற்றும் அரசியல்வாதிகளின் பாதிப்பைப் பதிவு செய்ததற்கும் பாராட்டுக்கள்.
படத்தின் art direction'ம், camera'ம் படத்தை வேறொரு தளத்திற்குக் கூட்டிப்போகின்றன. Main lead character, முத்துவின் வீட்டில் sportstar poster'ம்(ஏழை), தமன்னாவின் வீட்டில் அதுவே sportstar book'மாக(வசதி) வித்தியாசம் காட்டியதில் இருந்து, முத்துவின் அம்மா, ஒரு பழைய B&W photo'விலும், தமன்னாவின் அம்மா album'லும் என்பது வரை எவ்வளவு care எடுத்து செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். Cinematography(செழியன்)... wow... அதுவும், அந்த மழை song!! Class!! Joshua Sridhar பாலாஜி சக்திவேலுக்கு மட்டும் நல்ல tunes போடுகிறார். :-) Editing மட்டும் தான் கொஞ்சம் தயை பார்க்காமல், ஒரு 30 min cut பண்ணியிருக்கலாம்!
என்ன செய்வது... படத்தின் இத்தனை +'ஐயும் அந்த ஒரு climax - ஆக்கிவிடுகிறது. எந்த impact'ஐயும் ஏற்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து நிறைய பேர் அந்த climax'ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... ஏன்னு கேக்குறீங்களா?? ஒரு scene வரப் போகுதுன்னா, அந்த scene'க்குக் கொஞ்ச நேரம் முன்னாடியே நம்மளை அதுக்கு தயார் பண்ணிடனும்... அதுனால தான் மணிரத்னம் மாதிரி directors படங்கள்ல, பாடல்கள் வர்றதே நமக்குத் தெரியாது... நம்மைத் தயார் படுத்திட்டு, பாட்டு வரப்போகுதுன்னு நாம் feel பண்ணி இந்த இடத்தில் வரும்னு நாம யோசிச்சு வச்சிருக்கிற இடத்தில் வைக்காம கொஞ்சம் தள்ளி வைப்பாங்க. அது மாதிரி தான் climax தான்... அந்த கடைசி 10 நிமிடத்திற்காக நம்மை தயார் செய்வது தான், அதற்கு முன் உள்ள 2 மணி நேரங்களும்... அதிலும் climax'ற்கு அருகில் உள்ள அந்த 20 to 30 min ரொம்ப முக்கியம்... அந்த இடத்தில், படம் எந்த மாதிரி முடிவை ஒரு பார்வையாளன் எதிர்பார்த்து உட்கார்ந்து இருப்பானோ, அதிலிருந்து சிறிது மாறுபட்டு எடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நம் பார்வையாளன் இருப்பான். அதை விட்டுவிட்டு, அப்படியே நேர்மாறாக எடுத்தால், அதற்கு முன் எடுத்த 2 மணிநேரங்களும் மறந்து போகத் தான் வாய்ப்பிருக்கு! அந்த தவறு தான் இந்தப் படத்தில். அதற்கு முன் சில scenes'களில் climax'ஐப் பற்றி ஒன்றிரண்டு hints கொடுத்திருப்பது படம் முடிந்த பின் தான் உணர முடிகிறது. Too late!!
ஆனால் ஒரு சாதாரண பார்வையாளனாக இந்த review'ஐ எழுதாமல், ஒரு நல்ல movies'ஐ வரவேற்பவன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால், அதற்கு முன் வரும் 2 மணிநேரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்... அப்படிப் பார்த்தால், இந்தப் படம் உண்மையில் தமிழ் cinema முன்னால் எடுத்து வைத்த இன்னொரு அடி தான்.
என்னோட friend Suku சொல்லிக்கொண்டே இருப்பான்... மலையாளப் படங்கள் அளவுக்கு தமிழ்ப்படங்களில் nativity'யையே பார்க்க முடிவதில்லை என்று. அவனைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு பார்த்தவுடன் ஒரு கிராமத்தை, ஒரு உண்மையான கல்லூரியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் director Balaji. அந்த வகையில் முதல் பந்திலேயே sixer அடித்துவிடுகிறார். அதற்குப் பின் வரும் எல்லா scenes'ம் 2s & 4s'ஆக அடித்துக் கொண்டு போக முயற்சி பண்ணியிருக்கிறார். அதுவும், ஒவ்வொரு பந்திற்கும் ஒவ்வொரு style'ஆக ஆடும் Sachin'ஐப் போல்!!
முரளி... அவருக்குப் பின் கொஞ்ச நாள்களுக்கு விஜய்... இவர்கள் எல்லாம் college books'ஐத் தூக்கிக் கொண்டு அலைந்த comedy'ஐப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு, இந்த "கல்லூரி" நிச்சயம் ஒரு புது அனுபவம் தான்! கிட்டத்தட்ட, நாம் உண்மையிலேயே college'ல் அடித்த லூட்டிகள், சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், வழிசல்கள், (போடாத?) கடலைகள், etc... (மதியம் round கட்டி உட்கார்ந்து சாப்பிடும் போது, கோக்கன், quarter என்று ஒவ்வொரு வாத்தியார்களாக சபையில் இழுத்துப் போட்டு, டார் டாராகக் கிழிப்போமே... அது மட்டும் தான் இல்லை!!) :-)
Beautiful characterization in the movie. எல்லா charaters'ம் scene'உடன் அவ்வளவு அழகாகப் பொருந்துகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல் தமன்னா ரொம்ப அழகாக இருக்கிறாள்...(hee hee) நன்றாக நடிக்கவும் செய்கிறாள். script ரொம்ப அற்புதமாக இருந்தது... ரொம்ப அழகான, simple'ஆன introduction of characters. அந்த இரட்டையர்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.
முத்துவுக்கு தமன்னா மீதான ஈர்ப்பும், அதை மாற்ற அவன் படும் கஷ்டங்களும், பின் அவளைக் காதலிக்க ஆரம்பிப்பதும், மெல்ல மெல்ல தமன்னாவிற்க்கும் அவன் மேல் ஈர்ப்பு வருவதும் உண்மையிலேயே கவிதை தான்!! இது ரொம்ப இயல்பா வந்திருக்கு script'ல. அதாவது கொஞ்சம் உவமையோட சொல்லனும்னா, மொட்டிலிருந்து ஒரு பூ மலருவதை பக்கத்திலேயே இருந்து படம் எடுத்தது மாதிரி!! :-)
இது போக, படிக்கும் ஒவ்வொரு students'ன் குடும்பப் பின்னணியையும் script'ன் flow பாதிக்காமல் சொன்ன விதம் அழகு. சின்னச் சின்ன characters'ம் மனதில் தங்குகிறார்கள். கல் quarry மற்றும் அரசியல்வாதிகளின் பாதிப்பைப் பதிவு செய்ததற்கும் பாராட்டுக்கள்.
படத்தின் art direction'ம், camera'ம் படத்தை வேறொரு தளத்திற்குக் கூட்டிப்போகின்றன. Main lead character, முத்துவின் வீட்டில் sportstar poster'ம்(ஏழை), தமன்னாவின் வீட்டில் அதுவே sportstar book'மாக(வசதி) வித்தியாசம் காட்டியதில் இருந்து, முத்துவின் அம்மா, ஒரு பழைய B&W photo'விலும், தமன்னாவின் அம்மா album'லும் என்பது வரை எவ்வளவு care எடுத்து செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். Cinematography(செழியன்)... wow... அதுவும், அந்த மழை song!! Class!! Joshua Sridhar பாலாஜி சக்திவேலுக்கு மட்டும் நல்ல tunes போடுகிறார். :-) Editing மட்டும் தான் கொஞ்சம் தயை பார்க்காமல், ஒரு 30 min cut பண்ணியிருக்கலாம்!
என்ன செய்வது... படத்தின் இத்தனை +'ஐயும் அந்த ஒரு climax - ஆக்கிவிடுகிறது. எந்த impact'ஐயும் ஏற்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து நிறைய பேர் அந்த climax'ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... ஏன்னு கேக்குறீங்களா?? ஒரு scene வரப் போகுதுன்னா, அந்த scene'க்குக் கொஞ்ச நேரம் முன்னாடியே நம்மளை அதுக்கு தயார் பண்ணிடனும்... அதுனால தான் மணிரத்னம் மாதிரி directors படங்கள்ல, பாடல்கள் வர்றதே நமக்குத் தெரியாது... நம்மைத் தயார் படுத்திட்டு, பாட்டு வரப்போகுதுன்னு நாம் feel பண்ணி இந்த இடத்தில் வரும்னு நாம யோசிச்சு வச்சிருக்கிற இடத்தில் வைக்காம கொஞ்சம் தள்ளி வைப்பாங்க. அது மாதிரி தான் climax தான்... அந்த கடைசி 10 நிமிடத்திற்காக நம்மை தயார் செய்வது தான், அதற்கு முன் உள்ள 2 மணி நேரங்களும்... அதிலும் climax'ற்கு அருகில் உள்ள அந்த 20 to 30 min ரொம்ப முக்கியம்... அந்த இடத்தில், படம் எந்த மாதிரி முடிவை ஒரு பார்வையாளன் எதிர்பார்த்து உட்கார்ந்து இருப்பானோ, அதிலிருந்து சிறிது மாறுபட்டு எடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நம் பார்வையாளன் இருப்பான். அதை விட்டுவிட்டு, அப்படியே நேர்மாறாக எடுத்தால், அதற்கு முன் எடுத்த 2 மணிநேரங்களும் மறந்து போகத் தான் வாய்ப்பிருக்கு! அந்த தவறு தான் இந்தப் படத்தில். அதற்கு முன் சில scenes'களில் climax'ஐப் பற்றி ஒன்றிரண்டு hints கொடுத்திருப்பது படம் முடிந்த பின் தான் உணர முடிகிறது. Too late!!
ஆனால் ஒரு சாதாரண பார்வையாளனாக இந்த review'ஐ எழுதாமல், ஒரு நல்ல movies'ஐ வரவேற்பவன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால், அதற்கு முன் வரும் 2 மணிநேரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்... அப்படிப் பார்த்தால், இந்தப் படம் உண்மையில் தமிழ் cinema முன்னால் எடுத்து வைத்த இன்னொரு அடி தான்.
Friday, December 14, 2007
டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு...
நம்ம நடுவர்கள் 'வித்தியாசமா' photo எடுக்க சொல்லிட்டாங்கலேன்னு, கொஞ்சம் யோசிச்சு(?), கொஞ்சம் பைசா செலவு பண்ணி, T.Nagar பூக்கடை bazaar'ல இருந்து கொஞ்சம் roses வாங்கிட்டு போய், கூட வேலை செய்யுற colleagues கைல கால்ல விழுந்து, அவங்க தலைல வச்சிக்க சொல்லி, photo எடுத்துப் பார்த்தாத் தான் தெரிஞ்சது... face or parts of face'ஓட எடுத்தாத் தான் foto அழகா வரும்னு! ஆனா அப்போ subject, flower'ஆ இல்லாம face'ஆப் போய்டுமே... So, அதுக்கப்புறமும் கொஞ்சம் யோசிச்சு(அடங்க மாட்டங்குறான் பாத்தீங்களா!!), Ad'லல்லாம், flowers வச்சு, அதை out-of-focus செஞ்சு படம் எடுத்திருப்பாங்களே... அதையே கொஞ்சம் மாத்தி, flower'ஐ focus பண்ணி foto எடுக்கலாம்னு எடுத்தது தான், இந்த முதல் foto. மீதி ரெண்டும் ஊட்டியில்(மன்னிச்சுக்கோங்க நடுவர்களே... உண்மைலயே, போன மாசம் தான் ஊட்டி போய்ட்டு வந்தேன்) எடுத்தது.
முதல் இரண்டு படங்களும் போட்டிக்கு... (Fotos'ஐ click'க்கி, பெரியதாக்கிப் பார்க்கவும். எனது blog backround color'க்கு fotos நல்லா தெரியாது)

http://www.flickr.com/photos/ursathi/2108689407/
Originally uploaded by ursathi
>
Subscribe to:
Comments (Atom)













