Thursday, February 28, 2008

சுஜாதாவிற்கு அஞ்சலி...

நாம் ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளரை இழந்து விட்டோம்... ஒரு நாவலாசிரியரை இழந்து விட்டோம்... ஒரு நல்ல விமர்சகரை இழந்து விட்டோம்... ஒரு atricle writer'ஐ இழந்து விட்டோம்... ஒரு cinema வசனகர்த்தாவை இழந்து விட்டோம்... ஒரு cinema script writer'ஐ இழந்து விட்டோம்... அறிவியலை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ஒரு மாமேதையை இழந்து விட்டோம்...


இந்த list எப்பொழுது முடியும்? இவர் கால் பதிக்காத துறை தான் எது? சரியாக சொல்லப்போனால் ஒரு genius'ஐ இழந்து விட்டோம். உண்மையில் சுஜாதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்!!

No comments:

Post a Comment